கடலூர் மாவட்டம் வேப்பூரில், ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி, 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளன.
திருச்சி, சென்னை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடுகளை வாங்குவதற்காக, வியாபாரிகள் குவிந்திருந்தனர். ஒரு ஆட்டின் விலை 7 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஐந்து மணி நேரத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதால், ஆடுகளை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்தனர். இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், நேற்று இரவே ஆடுகளை வாங்க சந்தையில் குவிந்தனர். இதனிடையே ஆட்டுச் சந்தையில், 7க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. இது குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வுசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பிரதமர் பாதுகாப்பு விவகாரம்: கன்னியாகுமரியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
Loading More post
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்