சென்னை சைதாப்பேட்டையில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சைதாப்பேட்டை அண்ணாசாலையில் சென்றபோது காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வெளிவந்துள்ளது. இதனால் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே இறங்கிய சில நிமிடங்களில் காரின் முன்பகுதி தீபிடித்து எரிந்தது. தகவல் அறிந்து 3 வாகங்களில் சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். எனினும் காரின் முன்பகுதி எரிந்து சேதமாயின. விசாரணையில் சொகுசு காரை வடபழனியில் சர்வீஸ் செய்துவிட்டு சின்னமலையில் உள்ள நிறுவனத்துக்கு சென்றப்போது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
Loading More post
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?