ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஏதோ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அதிமுக எம்எல்ஏ-க்கள் ஜெயலலிதாவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று ஒருவரையொருவர் மிரட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதிமுக எம்எல்ஏ என சொல்லிக் கொண்டு மக்களை சந்திப்பதில் வெட்கப்படுகிறேன். இந்த ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும். சொந்த கருத்தாக இதனை தெரிவிக்கிறேன்" என்றார்.
முதலமைச்சர் பழனிசாமியை நீக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் எம்எல்ஏ ராமச்சந்திரன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
Loading More post
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?