ஈரோட்டில் நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த விவசாய கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே வசிப்பவர் செல்வம் (51) விவசாய கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் அவரது வீட்டின் அருகே உள்ள நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கெலாடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை