சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில், முருங்கைக் காய் மட்டுமே கிலோ 100 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கும், தக்காளி 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கேரட் 40 ரூபாய்க்கும், பீட்ரூட், வெண்டைக்காய் தலா 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ், கத்தரிக்காய் தலா 25 ரூபாய்க்கும், அவரைக்காய் 35 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. முருங்கைக் காய் கிலோவுக்கு 120 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?