தமிழகத்தில் 16 காவல்துறை எஸ்பிக்களுக்கு அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது 16 காவல்துறை எஸ்பிக்களுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்துக்கு உயர்த்தி தமிழக அரசு உள்துறைச் செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தற்பொழுது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி-க்களாகவும், மாநகரங்களில் துணை ஆணையர்களாகவும் பதவி வகித்து வரும் நிலையில், தற்பொழுது அவர்களுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் பணியிட மாற்றங்களின்போது இவர்கள் டி.ஐ.ஜி-களாக பதவி உயர்வு பெற்று பணியைத் தொடங்குவார்கள் என தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!