இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இலங்கையில் உள்ள விற்பனை மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை மக்கள் பெற்று செல்கின்றனர். எரிவாயு சிலிண்டர்களுக்கு இலங்கையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விற்பனை மையங்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
எனவே டோக்கன் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 100 நபர்களுக்கு மட்டும் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என முகவர்கள் தெரிவித்துள்ளனர். சிலிண்டர் பற்றாக்குறை தீர்ந்து நிலைமை சீரடைய இன்னும் 3 நாட்கள் ஆகும் எனவும் விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்