சென்னையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மயிலாப்பூரை சேர்ந்த 13 வயது சிறுவன் லட்சுமணன், வீட்டின் வெளியே தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்தவுடன் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனையடுத்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதே போன்று, ஓட்டேரியில் வசித்த மூதாட்டி தமிழரசியும், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மீனா என்பவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிக்க: சென்னையில் பெய்த அதிகனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல: வானிலை மைய இயக்குனர் புவியரசன்
Loading More post
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!