கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் பரவல் தொடர்பான அச்சம் காரணமாக பிரதமர் மோடியின் அமீரகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துபாய் எக்ஸ்போவில் பங்கேற்பதற்காக வருகிற 6-ஆம் தேதி பிரதமர் மோடி துபாய் செல்ல இருந்தார். 2022-ஆம் ஆண்டில் பிரதமரின் முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்த துபாய் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் எதிர்பாரா சூழ்நிலை காரணமாக தற்போது பிரதமரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின்போது இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை இருநாட்டு தலைவர்களும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடியும் ஐக்கிய அரபு அமீரக தலைவர்களும் விவாதிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்தப் பயணம் தள்ளிப்போயுள்ளது.
சமீபத்திய செய்தி: ”செல்போனில் மிரட்டுகிறார்கள்; என் உயிருக்கு ஆபத்து”- காவல்துறையிடம் அன்னபூரணி புகார்
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?