அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,811 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துவரும் சூழலில், கலிஃபோர்னியா மாகாணத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்திருக்கும் முதல் மாகாணமாக கலிஃபோர்னியா மாறியுள்ளது. கலிஃபோர்னியா பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 கோடி பேரை மக்கள் தொகையாக கொண்ட இம்மாகாணத்தில், இது எதிர்பாராதது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்கால புயல்கள் அதிகளவில் வீசி வருகின்ற போதிலும், விடுமுறை விருந்துகள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் காரணமாக தொற்று எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துவிட்டதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்