காட்டிய பொருளுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் அவருக்கும் என சீமான் மேடையில் செருப்பு எடுத்து காட்டி பேசியது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதிலளித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலினை சந்தித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், "கிறிஸ்துமஸ் தினம் என்பதால் முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தற்போது திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது, காங்கிரஸ் -திமுக கூட்டணி கடந்த தேர்தலில் உருவானபோது ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்தவர் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின். காங்கிரஸ் திமுகவுடன் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்படுவோம்" என தெரிவித்தார் .
மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செருப்பு எடுத்து காட்டி பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "காட்டிய அந்த பொருளுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் அவருக்கும்"என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதில் அளித்தார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!