விலைவாசி ஏற்றத்தை கருத்தில்கொண்டு காய்கறி சந்தைகளை முறைப்படுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை என குறிப்பிட்டுள்ளார். காய்கறிகளின் விலை உயர்ந்துகொண்டே செல்லும் தருணத்தில் விவசாயிகள் பெரிய அளவில் பயனடையவில்லை என்பதே யதார்த்தம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
காய்கறிகளை உற்பத்தி செய்யும் இடத்திற்கும், வெளி சந்தைக்குமான விலை வித்தியாசம் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை இருப்பதை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டியுள்ள அவர், காய்கறி விலையேற்றத்தால் இடைத்தரகர்களே அதிக பயனடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!