இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் விசைப்படகுகளையும் மீட்காவிட்டால், சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 மீனவர்கள், 10 விசைப்படகுகள் ஆகியவற்றை இலங்கையிலிருந்து மீட்க வலியுறுத்தி, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், புதுக்கோட்டை மீனவர்கள், தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். வரும் 31 ஆம் தேதிக்குள் மீட்கப்படாவிட்டால், ஜனவரி ஒன்றாம் தேதியன்று சென்னை செல்லும் விரைவு ரயிலை தங்கச்சிமடத்தில் மறித்து போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட 4 தீர்மானங்களை அவர்கள் நிறைவேற்றினர். மீன்பிடித் தொழிலை அமைதியாக மேற்கொள்ள வழிவகை செய்திடுமாறு முறையிட்டு, மீனவர்கள் முழக்கமிட்டனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!