சபரிமலை ஐயப்பனுக்கு திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி, பத்தனம்திட்டாவிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளம் முழங்க ஊர்வலம் புறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆரன்முளாவில் இருந்து பம்பை வரையில் வழிநெடுகிலும் பல்வேறு கோயில்களில் பக்தர்களின் வரவேற்பு நிகழ்வுகள் நடக்கவுள்ளது.
டிசம்பர் 25ம் தேதி சபரிமலை செல்லும் தங்க அங்கி, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்படவுள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி மதியம், மண்டல பூஜை தொடங்கும் என திருவிதாங்கூர் தேவஸம் போர்டு அறிவித்துள்ளது.
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்