நீலகிரி மாவட்டம் முதுமலையில், வனத்துறையினரின் தொடர் சிகிச்சை காரணமாக, வளர்ப்பு யானை சேரனுக்கு மீண்டும் கண் பார்வை கிட்டியுள்ளது.
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில், பராமரிக்கப்பட்டு வரும் சேரன் யானை, ஏற்கெனவே இடது கண் பார்வையை இழந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், யானையை குளிக்க வைக்கும்போது, அதன் பாகன் குச்சியால் தாக்கியுள்ளார். இதில் யானையின் வலது கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. இதனால் நடந்து செல்வதற்கு யானை சிரமப்பட்ட நிலையில், வனத்துறையினரின் தொடர்சிகிச்சை காரணமாக, தற்போது யானைக்கு வலது கண் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது. இதனால் யானை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
கேரள அரசுப் பேருந்தில் சோதனை - பயணியிடமிருந்து ரூ.70 லட்சம் பறிமுதல்
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!