நீலகிரி மாவட்டம் முதுமலையில், வனத்துறையினரின் தொடர் சிகிச்சை காரணமாக, வளர்ப்பு யானை சேரனுக்கு மீண்டும் கண் பார்வை கிட்டியுள்ளது.
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில், பராமரிக்கப்பட்டு வரும் சேரன் யானை, ஏற்கெனவே இடது கண் பார்வையை இழந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், யானையை குளிக்க வைக்கும்போது, அதன் பாகன் குச்சியால் தாக்கியுள்ளார். இதில் யானையின் வலது கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. இதனால் நடந்து செல்வதற்கு யானை சிரமப்பட்ட நிலையில், வனத்துறையினரின் தொடர்சிகிச்சை காரணமாக, தற்போது யானைக்கு வலது கண் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது. இதனால் யானை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
கேரள அரசுப் பேருந்தில் சோதனை - பயணியிடமிருந்து ரூ.70 லட்சம் பறிமுதல்
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்