கொசு உற்பத்திக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றுப்புறத்தை சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும்படி வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1960களில் அம்மை நோய் பரவியபோது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றும் அதே போல் தற்போதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். அதன்படி விதி மீறுபவர்கள் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading More post
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!
இது வயிறா? இல்ல டூல் பாக்ஸா? - நோயாளியின் வயிற்றை பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்!
நள்ளிரவில் சென்னையை குளிர்வித்த மழை... தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!
ஒரேயொரு முறை... ஒரேயொரு வாய்ப்புதானா வாழ்க்கைக்கு? #MorningMotivation #Inspiration
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai