கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்துவரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தையொட்டி தமிழக எல்லையில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையொட்டி நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லை சோதனைச் சாவடியில் நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கக்கநல்லா சோதனைச் சாவடியிலும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னர் நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கோழிகள், பறவைகள் மற்றும் அதற்கான தீவணங்களை ஏற்றிவரும் வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர்.
16 டன் முந்திரி பருப்பு கடத்தல் வழக்கு - முன்னாள் அமைச்சரின் மகன் மீது குண்டர் சட்டம்
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!