கூடலூரில் விளையும் மேரக்காய்கள் (சௌ சௌ) வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறி விவசாயம் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் (சௌ சௌ) விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு வெளிநாடுகளில் அதிக தேவை இருப்பதால் கூடலூரில் விளையும் மேரக்காய்களை (சௌ சௌ) மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து நல்ல விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
இடைத்தரகர்கள் இன்றி வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் அதிகபட்ச மார்க்கெட் விலையை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கிலோவிற்கு 25 ரூபாய்க்கு மேல் கிடைப்பதால் விவசாயிகள் நல்ல லாபம் பெற்று வருகின்றது.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?