அதிமுகவின் சட்டவிதிகள் அழிந்துவிடாமல் அதற்கு வலுசேர்க்கும் வேலைகளை முதலில் செய்ய வேண்டும் என தமது தொண்டர்களை சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், கட்சியில் ஒரு சிலர் மட்டும் எல்லாவித பலன்களை அடைவதை அடிமட்டத் தொண்டர்கள் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம் என்றும், எம்ஜிஆர் கண்ட கனவு நனவாகும் காலம் நெருங்கிவிட்டதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
இதனைப்படிக்க...மாநிலங்களுக்கு இதுவரை 140.47 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கியுள்ள மத்திய அரசு
Loading More post
மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி... கட்டண விவரங்கள் அறிவிப்பு
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்