சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பேரவையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையிலும், தனபாலை முதல்வராக்க வேண்டும் என, தினகரன் அணியினர் கூறி வரும் சூழலிலும், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சபாநாயகரை தொடர்ந்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் நடைபெற்ற ஆலோசனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருந்தார்.
பொதுக்குழுவை கூட்டி கட்சியில் இருந்து சசிகலாவை நீக்குவது, நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து பேசியதாகத் தெரிகிறது.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide