சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பேரவையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையிலும், தனபாலை முதல்வராக்க வேண்டும் என, தினகரன் அணியினர் கூறி வரும் சூழலிலும், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சபாநாயகரை தொடர்ந்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் நடைபெற்ற ஆலோசனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருந்தார்.
பொதுக்குழுவை கூட்டி கட்சியில் இருந்து சசிகலாவை நீக்குவது, நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து பேசியதாகத் தெரிகிறது.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix