அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தை தாக்கிய சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 74-ஐ தாண்டியுள்ளது.
மேலும் 109 பேரின் நிலை தெரியவில்லை என மாகாணத்தின் ஆளுநர் ஆண்டி பெஷீர் தெரிவித்துள்ளார். சூறாவளியால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணத்தை குறைந்தது நான்கு சூறாவளிகள் தாக்கியதாகவும் இதில் ஏற்பட்ட முழு சேதத்தை கணக்கிட பல வாரங்கள் ஆகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
கென்டகி மாகாணத்தில் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை பேரிடராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கென்டகி மட்டுமல்லாது டென்ன்ஸி, இல்லினாய், மிசோரி உள்ளிட்ட மாகாணங்களிலும் சூறாவளியால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாகாணங்களில் 14-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!