தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளும் செலுத்தியுள்ள சிரில் ராமபோசா, கடந்த வாரம் 4 ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று கேப் டவுன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சிரில் ராமபோசாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறி கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சிரில் ராமபோசா நலமாக இருப்பதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் சூழலில், அதிபருக்கு தொற்று உறுதியாகியுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைப்படிக்க...தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!