திராவிட இயக்க வரலாற்றில் சேலத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்திற்கு வருகைபுரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சேலத்தில் விரைவில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், ''திராவிட இயக்க வரலாற்றில் சேலத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
நீதிகட்சி திராவிடர்கழகமாக பெயர் மாற்றம் பெற்றது சேலம் மாநகரத்தில் தான். 1949-50 ஆண்டுகளில் சேலம் கோட்டையில் உள்ள அபிப் தெருவில் தான் கருணாநிதி வாழ்ந்தார். அப்படிப்பார்த்தால் நான் எனது சொந்த வீட்டுக்குத்தான் வந்திருக்கிறேன். நான் முதலமைச்சராக இருக்கும்போது வீரபாண்டியார் இல்லையே என்ற வருத்தம் தான் எனக்குள் நீடிக்கிறது'' என்று பேசினார்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை