குன்றத்தூரில் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்
குன்றத்தூர், ஒண்டி காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன் (24). இவர் குன்றத்தூர் பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 1-ம் தேதி அழைத்துச் சென்று விட்டதாக பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் வியாசர்பாடியில் இருந்த அந்த சிறுமியை மீட்டு பாண்டியனை கைது செய்து விசாரணை செய்ததில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியனை குன்றத்தூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி