இரும்புக்கு இணையாக போற்றப்படுபவை ஈட்டி மரங்கள். இயற்கையின் அற்புதமான இந்த மரங்கள் அழியும் தருவாயில் உள்ளதால், அதனை பாதுகாக்கும் முயற்சியில் அறிவியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரும்புக்கு இணையாக போற்றப்படும் ஈட்டி மரங்கள் அழிந்து வரும் மரங்களின் பட்டியலில் உள்ளன. இதன் தேவையும், விலையும் அதிகம் என்பதால் இவை வெட்டப்படுகின்றன. எனவே எண்ணிலடங்கா பலனைத் தரும் ஈட்டி மரங்களை பாதுகாக்க வேளாண் அறிவியலாளர்களின் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் திசு வளர்ப்பு முறையில் ஈட்டி மரக்கன்றுகளை உருவாக்குகின்றனர். இதேபோல் விவசாய நிலங்களிலும் வளர்க்க அறிவியலாளர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: 2 ஆண்டுகளுக்குப்பின் தந்தையிடம் சிபிஐ விசாரணை
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!