இந்தியாவில் கொரோனா காரணமாக ஒரே நாளில் மீண்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 895 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 ஆயிரத்து 796 பேர் உயிரிழந்ததாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் பீகார், கேரளாவில் ஏற்கெனவே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 98 புள்ளி 35 ஆகவும், உயிரிழப்பு விகிதம் ஒன்று புள்ளி 37 ஆகவும் உள்ளது.
இதனைப்படிக்க...ஒமைக்ரான் பரவல்: திட்டமிட்டபடி தென்னாப்ரிக்கா செல்லும் இந்திய அணி
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?