இந்தியாவில் கொரோனா காரணமாக ஒரே நாளில் மீண்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 895 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 ஆயிரத்து 796 பேர் உயிரிழந்ததாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் பீகார், கேரளாவில் ஏற்கெனவே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 98 புள்ளி 35 ஆகவும், உயிரிழப்பு விகிதம் ஒன்று புள்ளி 37 ஆகவும் உள்ளது.
இதனைப்படிக்க...ஒமைக்ரான் பரவல்: திட்டமிட்டபடி தென்னாப்ரிக்கா செல்லும் இந்திய அணி
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'