ஜெர்மன் அதிபர் அஞ்சலோ மேர்க்கெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் அத்தியாவசியமற்ற கடைகள், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக அறிவித்தார். ஆனால், சமீபத்தில் நோய்த்தொற்றிலில் இருந்து மீண்டவர்களுக்கு இந்த தடை நடவடிக்கைகள் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!