கொரோனா தொற்றுநோயை கடுமையாக விமர்சித்த ரஷ்ய துறவி ஃபாதர் செர்ஜி, “ரஷ்யாவுக்காக இறக்க” என்ற தனது பிரசங்கங்களின் மூலம் தன்னைப் பின்பற்றுபவர்களை தற்கொலைக்கு ஊக்குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு டிசம்பர் 2020 இல் கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து கொரோனாவை "போலி தொற்றுநோய்" என்று பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் தேவாலயத்திற்குச் செல்வதற்கான அரசின் பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை மீறுமாறு மக்களை ஊக்குவித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
தற்கொலைக்கு தூண்டுதல், மத நம்பிக்கைகளை காயப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்ட ரஷ்ய துறவிக்கு மாஸ்கோ நீதிமன்றம் 3.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்