சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இல்லாத அமைச்சரவையை அமைத்தால் மட்டுமே அரசு நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஊழல் அமைச்சர்களை நீக்க வேண்டும் எனவும், புதிய அமைச்சரவையை அமைத்து அதில் இளைஞர்களுக்கு இடமளிக்க வேண்டும் எனவும் திவாகரன் கூறினார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஏற்கனவே 19 பேர் உள்ள நிலையில், தன்னிடமும் எட்டு எம்எல்ஏக்கள் பேசி வருவதாக தினகரன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போதைய தமிழக அரசு மைனாரிடியாக மாறியதால், முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்