மழையால் வீடு இழந்து தவித்த பெண்ணுக்கு ஊரக வளர்ச்சித்துறை மூலமாக புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
கங்கானூர் கிராமத்தில் மழையால் வீடு இழந்து 3 குழந்தைகளுடன் ராதா என்ற பெண் குளியலறையில் வசித்து வந்த செய்தி புதிய தலைமுறையில் வெளியானது. கொரோனாவால் கணவரை இழந்த ராதாவின் வீடு கனமழையால் நவம்பர் 14ஆம் தேதி இடிந்து விழுந்தது.
இதுகுறித்து புதியதலைமுறையில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து முதற்கட்டமாக ரூ.5,200 நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை மூலமாக புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: குளியலறையில் 3 குழந்தைகளுடன் வசிக்கும் கொரோனாவால் கணவரை இழந்த பெண்
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்