இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு பயங்கரவாத அமைப்பான ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளார் கவுதம் கம்பீர்.
அவரது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியில் இந்த கொலை மிரட்டல் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கவுதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கம்பீரின் தனிச் செயலர் போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பாக புகார் பதிவு செய்திடவும் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார் அவர்.
Loading More post
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix