வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தக தொடக்கத்தில் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், தொடர்ந்து பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதால் வர்த்தக முடிவில் 1,170 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. தேசிய பங்குச் சந்தையின் நிப்ஃடி 348 புள்ளிகள் சரிவு கண்டது. பணவீக்கம் உயர்வு, அந்நிய முதலீட்டாளர்கள் எச்சரிக்கையோடு விலகி நின்றது ஆகியவை சரிவுக்கு காரணமாகின.
அதோடு, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதும் ஆஸ்திரியாவில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதும் சர்வதேச சந்தைகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. இதுவும் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து துறை பங்குகள் விலையும் சரிவுடன் வர்த்தகமான நிலையில் கட்டண உயர்வை அறிவித்துள்ள ஏர்டெல் நிறுவன பங்கு மட்டும் விலை அதிகரித்தது.
Loading More post
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!