திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, வழக்கு குறித்து விசாரிக்க கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி என்ற இடத்தில், ஆடு திருடும் கும்பலை பிடிக்க சென்றபோது ஏற்பட்ட மோதலில் திருடர்கள் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்திருந்தனர். விஷயம் அறிந்து, படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ பூமிநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ பூமிநாதனின் வாக்கி டாக்கி மற்றும் செல்போன் ஆகியவை சம்பவ இடத்தில் அருகில் தேங்கியிருந்த நீரில் இருந்தது போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
எஸ்.எஸ்.ஐ. கொலை கீரனூர் காவல் நிலையத்தில் 302 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டி.எஸ்.பி.கள் சிவசுப்பிரமணியன், அருண்மொழி அரசு தலைமையில் 4 தனிப்படை அமைப்பு.
தொடர்புடைய செய்தி: கீரனூரில் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ-ன் குடும்பத்திற்கு ரூ1 கோடி நிதி உதவி அறிவிப்பு
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்