பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆயிரணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் வருடந்தோறும் திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று மலை உச்சியில் மகாதீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி இன்று பிரம்மரிஷிமலை உச்சியில் மகா கொப்பரையில் 210 மீட்டர் நீமுள்ள கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்தே மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
தவசி சுவாமிகள் ஜோதியை ஏற்றிவைத்தார். ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்திருந்து ஜோதியை தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பிரம்மபுரிஸ்வரர் கோவில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது.
ஊழியரின் 2 வயது குழந்தைக்கு தேவைப்பட்ட ரூ. 16 கோடி மருந்துச் செலவை ஏற்ற நிலக்கரி நிறுவனம்
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்