பொறியியல் கல்லூரிகளில் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு விடுவித்துள்ளது.
மொத்தம் 7,876 அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணமாக 74.28 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு கல்விக் கட்டணமாக 50 ஆயிரம் ரூபாயும், தரச்சான்று பெற்ற படிப்புகளுக்கு 55 ஆயிரம் ரூபாயும், விடுதிக் கட்டணம் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் போக்குவரத்து கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டு அந்தந்த கல்லூரிகளிடம் அளிக்கப்படுகிறது. இதைத் தவிர அந்தக் கல்லூரிகள் வேறு எந்த கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற உலோக சாமி சிலைகள் பத்திரமாக மீட்பு - இருவர் கைது
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்