மகாராஷ்டிராவில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் 26 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
கத்சிரோலி மாவட்டத்தில் உள்ள கியாராபட்டி வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக அம்மாநில காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியை காவல்துறையினர் சுற்றிவளைத்த நிலையில், இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்தது. காலைமுதல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையில் காவல்துறை தரப்பில், மூன்று பேர் காயமடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!