முல்லைப் பெரியாறு அணையை மேலும் பலப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேரள அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைப்பது தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு குறித்தும் மத்திய நீர்வளத்துறை அமைச்சக இணைச் செயலாளர் சஞ்சய் அவஸ்தி, கேரள அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் முல்லை பெரியாறு அணை மற்றும் அதன் நீர்மட்டத்தை தொடர்ந்து மேற்பார்வை குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் வகையில் பேபி அணையை வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கோரிக்கையை கேரள அரசு ஏற்று உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சக இணைச் செயலாளர் சஞ்சய் அவஸ்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனைப்படிக்க...இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை?
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?