கோவையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான 17 வயது மாணவிக்கும் - ஆசிரியருக்கும் இடையேயான வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் பாதிக்கப்பட்ட மாணவி மன அழுத்தத்தில் இருந்ததும், ஆசிரியரால் நெருக்கடிக்கு ஆளானதும் தெரியவந்துள்ளது. இந்த உரையாடல், அந்த மாணவி பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் வாங்கும் முன்பே நிகழ்ந்திருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த குறுஞ்செய்தி உரையாடல் மற்றும் ஆசிரியருக்கும், மாணவிக்குமான அலைப்பேசி உரையாடல் வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தற்கொலைக்கு முன்பாக எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தற்போது நடந்த சம்பவம் தொடர்பானது இல்லை என மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்த கடிதம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
- ஐஷ்வர்யா
/தொடர்புடைய செய்தி: ‘உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால்...' - கோவை மாணவி உயிரிழப்புக்கு கனிமொழி கண்டனம்!/
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்