சரியான திட்டமிடல் இல்லாததே பாதிப்புக்கு காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பூந்தமல்லியில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, சென்னையில் 8 நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளது; சரியான திட்டமிடல் இல்லாததே பாதிப்புக்கு காரணம் என்றும், மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் மக்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
Loading More post
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்