தலைமை நீதிபதி பணியிட மாற்றத்தை மறு ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள், கொலிஜியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
‘சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை முக்கியத்துவமற்ற இடத்திற்கு பணியிட மாற்றம் செய்வதை மறு ஆய்வு செய்யவேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 237 பேர் கொலிஜியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். கொலிஜியம் செப்.16ல் எடுத்த முடிவை நவம்பர் மாதத்தில் அறிவித்தது குறித்தும் கடிதத்தில் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக செப்டம்பர் 16ல் எடுத்த முடிவின் அடிப்படையில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றவும் கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.
தொடர்புடைய செய்தி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகலயாவுக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide