நங்கநல்லூரில் கன மழையால் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில் மின் கம்பம் ஒன்றும் சாய்ந்தது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சென்னை நங்கநல்லூர் 3வது பிரதான சாலையில் கன மழையின் காரணமாக பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அருகில் உள்ள மின்கம்பம் ஒன்றும் சாலையில் விழுந்தது. தொடர் கன மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்து வருகிறது.
இதையடுத்து தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மரம் முழுமையாக அகற்றப்பட்ட பின் மின்கம்பம் சரிசெய்யும் பணியில் ஈடுபட போவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'