பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை தொடங்க உள்ள உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் ஷாக்ஷி மாலிக் பங்கேற்க உள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி பாரிஸில் நாளை தொடங்குகிறது. ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஷாக்ஷி மலிக் உள்ளிட்ட 23 வீரர் - வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். ப்ரீஸ்டைல் போட்டியில், ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது.
கிரேக்கோ ரோமன் போட்டியில் இந்திய அணி, ஆடவர் பிரிவில் மட்டும் பங்கேற்கிறது. மகளிர் 58 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் ஷாக்ஷி மாலிக், 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் வினேஷ் போகத், ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் பஜ்ரங் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி