விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.
தளவானூர் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஓராண்டுக்கு முன்பு 25 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த நிலையில், தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். கடந்த முறை தடுப்பணையின் மறுமுனையில் உடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியில் நீர் திறப்பு 5,000 கன அடியாக அதிகரிப்பு
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!