சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதால் நாடு முழுவதும் மக்கள் சமையலுக்காக விறகுகளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். அதில் அவர், பிரதமர் மோடியின் வளர்ச்சி என்ற வாகனம் ரிவர்ஸ் கியரில் இயங்குவதாகவும் அதன் பிரேக்குகள் அனைத்தும் தோல்வியுற்றுவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். இந்தியாவில் வளர்ச்சி என்ற வார்த்தை வெகு தொலைவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
42 சதவிகித மக்கள் சிலிண்டர்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு மீண்டும் பழையபடி விறகுகளைக் கொண்டு சமைக்க தொடங்கியுள்ளதாக பத்திரிகை செய்தி ஒன்றின் புகைப்படத்தை ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?