ராஜஸ்தானில் 15 நாட்களில் கழிப்பறை கட்டாத வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மாவட்ட துணை கலெக்டர் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள கங்கிதலா கிராமத்தில் கழிவறை இல்லாத அனைத்து வீடுகளிலும் 15 நாட்களுக்குள் கழிப்பறை கட்டி பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களது வீட்டில் உள்ள மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என துணை கலெக்டர் கர்தார் சிங் தெரிவித்துள்ளார். கிராமத்தில் 19 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் வீட்டில் கழிப்பறை கட்டியுள்ளனர். இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முன்னதாக கங்கிதலா கிராமத்தில் திறந்தவெளி மலம் கழிப்பவர்களிடம் அபராதம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்