இரவில் படுப்பதற்கு இடம் பிடிப்பதில் பிச்சைக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை. காவல் துறையினர் விசாரணை.
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத பிச்சைக்காரர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த பிச்சைக்காரரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடியவரை தேடி வருகின்றனர். இதையடுத்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் வழக்கமாக காட்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறவில் உறங்கும் இரு பிச்சைக்காரர்களுக்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் இதில், ஒரு பிச்சைக்காரர் கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்ததாகவும் காவல் தூறையினர் தெரிவித்தனர்.
Loading More post
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி: அமைச்சர் ஐ.பெரியசாமி
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!