மத்திய அமைச்சர்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கக் கூடாது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்களில் சிலர், அரசு விடுதிகளில் தங்காமல் தனியார் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதாக பிரதமருக்கு தகவல் சென்றதே இதற்கு காரணம் என தெரிகிறது. மேலும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களை அமைச்சரோ அல்லது அவரது குடும்பத்தினரோ பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் எச்சரித்திருக்கிறார்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்