குடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்த, மருந்துகளை எடுத்துச் செல்லக்கூடிய நனோ ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அல்சர் என்று அழைக்கப்படும் குடல்புண், மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
கலிபோர்னியா மற்றும் சான்டிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குடல் புண்களை குணப்படுத்தக்கூடிய சிறிய ரக ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதனின் தலை முடியின் தடிப்பை விடவும் அரை மடங்கு பருமன் உடையவை. இந்த ரோபோக்கள் மூலம் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு மருந்தினை செலுத்தினால் குடற்புண் தாக்கம் குறையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சோதனை முயற்சியாக எலிகளில் இந்த ரோபோக்களை பயன்படுத்தியுள்ளனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்