டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 11 விளையாட்டு வீரர்கள் இந்த விருதினை பெற உள்ளனர்.
நவம்பர் 13 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் அவர்களுக்கு விருது கொடுக்கப்பட உள்ளது.
மல்யுத்த வீரர் ரவி தஹியா,
ஹாக்கி கோல் கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ்,
குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன்,
‘பாரா ஒலிம்பிக் வீரர்கள்’ அவனி லெகாரா,
சுமித் ஆன்டில், பிரமோத் பகத்,
கிருஷ்ணா நாகர், மனிஷ் நர்வால்,
கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்,
கால்பந்து வீரர் சுனில் சேத்ரி
மற்றும் ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 12 விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்